இலங்கையில் இறுதிப்போரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

இலங்கையில் இறுதிப்போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இறுதிப்போரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராட்டம்
x
இலங்கையில் இறுதிப்போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்