இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.
இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு
x
இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது. வியாழக்கிழமை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பின், இங்கிலாந்தின் நியூகேஸ்டல் நகரில் உள்ள நகராட்சி அரங்கில் இருந்து தன் ஆதரவாளர்களுடன், பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே வெளியே நடந்து வந்தார். அப்போது அவர் மீது ஒரு நபர் மில்க் ஷேக்கை வீசியதால் பரபரப்பு உருவானது. அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை  நடத்தியதில், நியூகேஸ்டிலை சேர்ந்த 32 வயதான பால் குரோதர் என்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்