நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி - லண்டன் நீதிமன்றம் அதிரடி

வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி - லண்டன் நீதிமன்றம் அதிரடி
x
கடந்த 19-ம் தேதி, லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் வழங்க இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Next Story

மேலும் செய்திகள்