கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது .
கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
x
இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது . இத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடலோர காவல்படை,  மீன்வளத் துறை, அனைத்து துறை அதிகாரிகள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கச்சத்தீவு திருவிழால் பங்கேற்பதற்காக 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும்,  ஒரு படகுக்கு 35 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்