கொட்டித் தீர்த்த கன மழை : அமேசான் காட்டுப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு

பொலிவியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
கொட்டித் தீர்த்த கன மழை : அமேசான் காட்டுப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு
x
பொலிவியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமேசான் காட்டுப் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு பயங்கர நிலச்சரிவுக்கு, இது வரை 13 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 50 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிவியாவில் தற்போது மழைக் காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்