இந்திய நிதி ரூ.15 கோடியில் கட்டப்பட்ட 150 வீடுகள் : மலையக தோட்ட தொழிலாளர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையில், 15 கோடி ரூபாய் இந்திய நிதியில் கட்டப்பட்ட 150 வீடுகள் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்திய நிதி ரூ.15 கோடியில் கட்டப்பட்ட 150 வீடுகள் : மலையக தோட்ட தொழிலாளர்களிடம் ஒப்படைப்பு
x
இலங்கையில், 15 கோடி ரூபாய் இந்திய நிதியில் கட்டப்பட்ட 150 வீடுகள் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. மலையகத்தில் உள்ள டயகம பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள், 505 சதுரஅடியிர், 2 அறைகள், வரவேற்பறை, குளியல் அறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 150 வீடுகளுடன் "ஆபிரஹாம் சிங்ஹோ" எனும் புதிய கிராமம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்