கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரம் : அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரம் : அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை
x
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜசன் வான் டைக் என்ற போலீஸ் அதிகாரி,  சந்தேகத்தின் பேரில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 17 வயது லாக்வான் மெக்டொனால்ட் என்ற கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்றார்.  

Next Story

மேலும் செய்திகள்