டான்சானியா : நீல நிற கடலில் சாகசப் பந்தயம் - மீனவர்கள் ஆரவாரம்
டான்சானியா நாட்டில் சான்சிபார் தீவு பகுதியில் படகு போட்டி நடைபெற்றது.
டான்சானியா நாட்டில் சான்சிபார் தீவு பகுதியில் படகு போட்டி நடைபெற்றது. எட்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில், மீனவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். இம்முறை 22 நாடுகளை சேர்ந்த 66 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான கிரேகன் கோப்பையை பிரஞ்ச்-கனடா நாட்டு அணியினர் கைப்பற்றினர்.
Next Story