பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் தென் கொரியா

உலகில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் தென் கொரியாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் தென் கொரியா
x
உலகில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் தென் கொரியாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தற்போது 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கவுள்ளது. கடந்த ஆண்டு 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மகப்பேறு விடுமுறையை அறிமுகப்படுத்திய அரசு, குழந்தை பராமரிப்பு மானியத்தையும் அதிகரித்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 8 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்து பிறப்பு விகித்தை அதிகரிக்க தென் கொரிய அரசு போராடி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்