இலங்கை பிரதமரின் செயலாளர் நிதியை பயன்படுத்த தடை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்து 123 உறுப்பினகள் வாக்களித்தனர். எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்
Next Story