இலங்கை பிரதமரின் செயலாளர் நிதியை பயன்படுத்த தடை

இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை பிரதமரின் செயலாளர் நிதியை பயன்படுத்த தடை
x
இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் செயலாளர் நாட்டின் நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்து 123 உறுப்பினகள் வாக்களித்தனர். எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்  அறிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்