நவ. 14 - ல் நம்பிக்கை தீர்மானத்தில் வாக்கெடுப்பு : இலங்கை அதிபருக்கு, ஜெயசூர்யா அவசர கடிதம்

இலங்கையில், வருகிற 14 ம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில், அதிபர் உரையுடன் ஒத்திவைக்காமல், நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா வலியுறுத்தி உள்ளார்.
நவ. 14 - ல் நம்பிக்கை தீர்மானத்தில் வாக்கெடுப்பு : இலங்கை அதிபருக்கு, ஜெயசூர்யா அவசர கடிதம்
x
இலங்கையில், வருகிற 14 ம் தேதி  கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில், அதிபர் உரையுடன் ஒத்திவைக்காமல், நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா
வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு, 116 எம்பிக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளதாக கரு ஜெயசூர்யா சுட்டிக்காட்டி உள்ளார். இதனிடையே, சபாநாயகர் தலைமையில் கொழும்பில் பிற்பகலில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்