"இலங்கையில் அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம்" - ராஜபக்சே
இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதனால், அதிபராவதை விட பிரதமராவதே சிறந்தது என ஏற்கனவே அவர் கூறி இருந்தார். கடந்த, செப்டம்பர் 15-ம் தேதியன்று தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு ராஜபக்சே கூறியிருந்தார்.
Next Story