தள்ளாத வயதிலும் தொடரும் சேவை...76 வயதிலும் மலையேறி மரக்கன்று நடும் முதியவர்...

சீனாவில் 76 வயதான முதியவர் ஒருவர், முதுமையிலும் தொடர்ந்து மலையேறி மரக்கன்று நடும் சேவையை செய்து வருகிறார்.
தள்ளாத வயதிலும் தொடரும் சேவை...76 வயதிலும் மலையேறி மரக்கன்று நடும் முதியவர்...
x
சீனாவில் 76 வயதான முதியவர் ஒருவர், முதுமையிலும் தொடர்ந்து மலையேறி மரக்கன்று நடும் சேவையை செய்து வருகிறார். கியுஸூ மாகாணத்தில் உள்ள வேய் ஃபஃபு என்ற அந்த முதியவர், தனது மனைவியுடன் இணைந்து 30 ஆண்டுகளாக மலையேறி,  சுமார் 76 ஹெக்டெர் நிலப்பரப்பில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதிகரித்து வரும் காட்டு தீ விபத்துக்கு இடையே, மரங்களை தனது குழந்தைகளை போல் பேணி காத்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்