செல்லப் பிராணிகளுக்கு கிடைத்த ஆசிர்வாதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில், உலக விலங்குகள் தினத்தையொட்டி, செல்லப்பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
செல்லப் பிராணிகளுக்கு கிடைத்த ஆசிர்வாதம்
x
பிலிப்பைன்ஸ் நாட்டில், உலக விலங்குகள் தினத்தையொட்டி, செல்லப்பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  மணிலாவில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், விதவிதமான பிரத்யேக உடை அணிவித்து அழைத்து வரப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு, சிறப்பு பிரார்த்தனை செய்து, தீர்த்தம் தெளித்து, ஆசீர்வாதம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்