ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்முதல் செய்தால் பொருளாதார தடை - இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்தால் இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்முதல் செய்தால் பொருளாதார தடை - இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
x
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்தால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.  இதனால் இந்தியாவில் ஆயுத கொள்முதல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கு போட்டியாக வளர்ந்து வரும் இந்தியாவிடம் அமெரிக்காவின் அணுகுமுறையால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்