துபாயில் பக்ரீத் உற்சாக கொண்டாட்டம்
அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரியவர்கள் சிறியவர்கள் என பலரும் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். வெள்ள பாதிப்பு துயரத்தில் இருந்து கேரள மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
Next Story