தாய்லாந்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் 9 நாள் துறவறம்

பாரம்பரிய முறைபடி நடைபெற்ற இந்த விழாவில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர் சமன் குணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாய்லாந்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் 9 நாள் துறவறம்
x
தாய்லாந்தில் குகையில் சிக்கி மீட்கப்பட்ட  12 சிறுவர்கள் நேற்று நடைபெற்ற புத்த திருவிழாவில் கலந்து கொண்டனர். குடும்பத்தினரின் வேண்டுதல் நிறைவேறியதால் சிறுவர்கள் மொட்டை அடித்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அவர்கள் 9 நாட்களுக்கு துறவறத்தில் ஈடுபட உள்ளனர். பாரம்பரிய முறைபடி நடைபெற்ற இந்த விழாவில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர் சமன் குணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்