தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்களை மீட்கும் பணி தீவிரம் - 8 சிறுவர்கள் மீட்பு
மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
* தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களில் தற்போது வரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
* ஒவ்வொரு சிறுவனுக்கும் 2 முக்குளிப்போர் வீதம் மீட்பு பணிகள் தொடர்கிறது
* மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Next Story