லிபியாவை புரட்டிப்போட்ட புயல் மழைக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்...

x

லிபியாவில் புயல் காற்றுடன் பேய்மழை. வெள்ளத்தால் பேரழிவை சந்தித்து இருக்கும் லிபியா. டெர்னா நகரில் 25 % பகுதி அடித்துச் செல்லப்பட்டது. கொத்து, கொத்தாக எடுக்கப்படும் மனித சடலங்கள்.

"கடலிலும் சடலங்கள் மிதக்கிறது. கட்டிடங்களிலும் கிடக்கிறது. 2,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு, பலர் மாயம்". "வெள்ளத்தில் இரண்டு அணைகள் உடைந்துவிட்டன". சுனாமி தாக்கியதை போல் காட்சியளிக்கும் லிபியா.


Next Story

மேலும் செய்திகள்