"திருநங்கையா பிறந்தது என் பாவமா?" - தாலியை அறுத்து கதறும் திருநங்கைகள் கூத்தாண்டவர் திருவிழா

x

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் தேரோட்டத்தை தொடர்ந்து, தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டது. ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பந்தலடியில் திரண்டு அரவான் பலியிடப்பட்டதை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதனர்... அங்கிருந்த பூசாரிகளின் கைகளால் தாலி அறுத்து கொண்ட திருநங்கைகள், தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களைப் பறித்து எறிந்து, நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து வெள்ளை புடவை உடுத்தி விதவைக் கோலம் பூண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்