உறவினர் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. சர்ப்ரைஸ் கொடுத்த மெமரீஸ்

x

நிலக்கோட்டை அருகே, உறவினரின் வீட்டிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் வைத்த மரங்களை பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் மணியக்காரன்பட்டியில் உள்ள தனது மாமா பாலசுப்பிரமணி என்பவரது வீட்டிற்கு சென்ற அவர், தான் வைத்த மரக்கன்றுகள் மரமாக வளர்ந்து நிற்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்த விநாயகர் சிலையையும் வழிபட்டார். அப்போது அவருடன் ஏராளமான பாஜகவினர் உடன் வந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்