#BREAKING || வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

x

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க மற்றும் புதிய வீடு கட்ட ரூ.382 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 4,577 புதிய வீடுகள் கட்ட ரூ.199 கோடியும், 9,975 வீடுகளை பழுது நீக்கம் செய்ய ரூ.182 கோடியும் ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்ட தலா ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது ஊரக வளர்ச்சி துறை.


Next Story

மேலும் செய்திகள்