திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் கண்காட்சி - ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி நூம்பல் பகுதியில் பிரபல கே.ஏ.ஜி. டைல்சின் மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. ஏறக்குறைய 1 லட்சம் சதுரடி இடத்தில் 3 தளங்களில் டைல்ஸ் கண்காட்சியானது நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் மார்பில்ஸ், கிரானைட் 2 ஆயிரத்து 500 ரக டைல்ஸ்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளன... ஏராளமான பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்களை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்