தை கார்த்திகை விழா - வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்த முருகன் | Thiruttani

x

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலில் தை கார்த்திகை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. குறிப்பாக, உற்சவர் முருகனின் வெள்ளி மயில் வாகன வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்