கோயில் சொத்தில் கை வைத்த திருடர்கள் - உடனே வினை தீர்த்த கர்மா

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோயில்கள், வீடுகளில் பித்தளை பொருட்கள், ஆலய மணிகளை திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையின் போது பிடிபட்ட இளைஞர் பூபேஷிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்டையில், இரும்புகடை உரிமையாளர் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து பித்தளை பாத்திரங்கள், ஆலய மணி, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்