"இயற்கை புகையிலை விற்க தடை இல்லை" - கோர்ட் உத்தரவு

x

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலும், விவசாயிகளிடம் புகையிலை இலைகளை பெற்று, வெள்ள நீர் தெளித்து எந்த வேதியியல் பொருட்களும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்