பேரவைக்கு வந்த பள்ளி மாணவர்களிடம் செல்லூர் ராஜூ சொன்ன வார்த்தை

x

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாக பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரை காண தலைமைச் செயலகத்திற்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகளை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விசாரித்ததுடன், நீங்களும் ஒருநாள் சட்டமன்ற உறுப்பினர்களாக வர வேண்டுமென வாழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்