ஊரை மிரளவிட்ட சிறுத்தை - மலை மேல் அமர்ந்து கம்பீர காட்சி - "ராஜா பஹூத் மாறி இருக்கா?"

x

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமத்தில் சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதுவரை வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டு கொண்டனர். இந்நிலையில், மலை உச்சியில் சிறுத்தைப்புலி அமர்ந்திருக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்