திருக்கழுக்குன்றத்தில் போட்ட விதை... அதிமுக கொடிக்கு பின்னால் இருக்கும் வரலாறு

x

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் ஏற்றப்பட்ட கொடி, திருக்கழுக்குன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் தொடங்குவதற்கு,

திருக்கழுக்குன்றம் கூட்டம் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில், எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்தார். இதில், ஏற்றப்பட்ட கொடிக்கம்பம் மற்றும் அதற்கான அ.தி.மு.க கொடி, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக தொடங்கக் காரணமான, திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அ.தி.மு.க கொடி சென்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்