வெகு விமரிசையாக களைகட்டும் தேர் திருவிழா

x

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான தேர் பவனி விமரிசையாக கொண்டாடப்பட்டது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும், நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்