தஞ்சையில் தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் நோய்... அச்சத்தில் மக்கள், விவசாயிகள்

x

தஞ்சையில், இரண்டு ஆண்டுகளாக மஞ்சள் நோய் தாக்கி கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்