கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் தஞ்சை பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்த மக்கள்

x

தொடர் விடுமுறையை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடினர். அவர்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசித்தனர். கூட்டம் அதிகரித்ததால், வாகனம் நிறுத்துமிடம் நிரம்பி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்