மானிய டீசல்..தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

x

படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு, டீசல், 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 4 ஆயிரம்

லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டர் வீதமும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையினால் மீன்பிடி தொழில் இலாபகரமானதாக இல்லை என்பதால், மானிய டீசல் அளவினை உயர்த்தி வழங்கக்கோரி, அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கைகள் அளித்துள்ளன. அவர்களின் கோரிக்கையினை ஏற்று, முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு டீசல்18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டர் வீதமும் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்