வயிற்றில் உயிரை பறிக்கும் "கட்டி" - வலியில் துடித்த பெண்ணை வற்புறுத்திய டாக்டர் - "அங்க வா..."

x

குமரி நித்திரவிளை அருகே கிராத்தூரைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் தாயான 32 வயது பெண் வயிற்றில் கட்டியுன் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பாத்திமா என்ற அப்பெண் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அறுவை சிகிச்சை அரசு மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், அரசு மருத்துவமனையில் 2 வாரம் வரை ஆகும் எனவும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலவாகும் என்பதால் அப்பெண் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 வாரமாகியும் அறுவை சிகிச்சை செய்ய செய்யாமல், நேரம் வரும்போது அழைப்பதாக கூறி அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்