ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம்.. பக்தியுடன் வழிபட்ட பக்தர்கள் கூட்டம்..

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராஜகணபதி, வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில், சாமி மீது கடலையை வீசி பக்தர்கள் வழிபட்டனர். நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டியும் இந்த சிறப்பு வழிகாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி மீது கடலைக்காயை வீசி வழிபட்டனர். முன்னதாக ஆஞ்சநேயருக்கு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன.


Next Story

மேலும் செய்திகள்