ருத்திராட்சத்தில் மூழ்கிய சிவன்.. தெய்வீக தரிசனத்தில் திளைத்த மக்கள்

x

தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூரில், விஸ்வநாத சுவாமிக்கு 10 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாசிமக பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாத சுவாமி கோவிலில் சூரிய வாசல் திறக்கப்பட்டதை அடுத்து, சுவாமிக்கு 108 கைலாய வாத்திய இசையோடு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்