"போதும்.. வேண்டாம்.. "ஆர்.எஸ்.பாரதி திடீர் கோரிக்கை | RS Bharathi

x

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்