தீவிரம் அடைந்துள்ள பருவமழை- வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் -108 ஏரிகளின் ரிப்போர்ட் கொடுத்த அதிகாரிகள்

x

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 108 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும் 135 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்