சொகுசு காரில் 3 டன்... - சிக்கிய குற்றவாளி

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில், சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை.. போலீசார் ரோந்து பணியின் போது மடக்கி பிடித்து மேற்கொண்ட இந்த துரித நடவடிக்கையில், 3 சொகுசுகார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்