ரூ.2 கோடி.. நெல்லையில் ஒரே நாளில் செம சேல்ஸ்

x

ரம்ஜான் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகளை விற்பனையாகியுள்ளன. சிறிய ரக ஆடுகள் 5,000 ரூபாய்க்கு தொடங்கி பெரிய ரக ஆடுகள் 50,000 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவரத் தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்