பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழைநீர் - பஸ்சுக்குள் குடைப்பிடித்த படி பயணித்த பயணி...

x

பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழைநீர் - பஸ்சுக்குள் குடைப்பிடித்த படி பயணித்த பயணி...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பயணி ஒருவர் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த வன லிங்கம் என்பவர் மதுரை மாட்டுதாவணியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது மழை பெய்ததால் அரசுப் பேருந்தின் உள்ளே நீர் கொட்டியது.

இதனால் பயணி வன லிங்கம் என்பவர் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணித்து, அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்