#BREAKING || கைதிகள்-வார்டன்கள்..பயங்கர மோதல்-பிளேடால் கீறல்...4 வார்டன்கள் காயம்-கோவை மத்திய சிறை

x

கோவை மத்திய சிறைக்குள் வார்டன்கள் - கைதிகள் இடையே மோதல். கைதிகள் தாக்கியதில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயம். காயமடைந்த வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி . சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம். சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்