சிறையில் துடி துடித்து இறந்த கைதி..நெல்லையில் பரபரப்பு.. | Tirunelveli | Police

x

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பாலையா என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்