மகளை பஸ்பமாக்கிய பெற்றோர் சுடுகாட்டு சாம்பலை கூட விட்டுவைக்காத வன்மம் - தஞ்சையை உலுக்கிய சாதி வெறி

x

தஞ்சை மாவட்டத்தில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்ற தாயும், தந்தையுமே கொலையாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. மகளின் சாம்பல் கூட மிஞ்சாமல், அவர்கள் தடயத்தை அழித்தது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்