"சென்னையை மட்டுமல்ல உன்னையும்.." விடாமல் சாத்தும் கனமழை..! - தத்தளித்து தவிக்கும் சாத்தான்குளம்

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், வாகனங்கள் வெள்ள நீரில் மிதந்து செல்கின்றன.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்