50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்... உயிர்க்கு போராடிய தம்பதி... திக் திக் மீட்பு காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். புதுமந்து பகுதியை சேர்ந்த செல்வராஜ், தனது மனைவியுடன், மேட்டுப்பாளையத்தில் பூண்டு விற்பனை செய்து விட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது கண் அயர்ந்த செல்வராஜ் சாலையோரம் வாகனத்தை மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com