``ஓட்டு போட போகும் போது வருவார்கள் - இரவில் ரொம்ப கஷ்டமா இருக்கும் '' வேதனையில் துடிக்கும் மலைவாழ்

x

நீலகிரி மாவட்டம் கிளன்ராக் என்ற பழங்குடியின கிராமத்தில், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் மட்டும் ஓட்டு போடுவதற்காக, அதிகாரிகள் காரில் அழைத்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் ஓட்டுபோட்ட பிறகு அப்படியே விட்டு சென்று விடுவதாகவும், மீண்டும் மலையேற இரவாகி விடுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்