வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு

x

வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறை படுத்தப்படுகிறது.செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை காப்பீடு நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.இந்நிலையில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுவாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு

ள்ளது. தனியார் கார்கள் 1000 சிசி வரை ஆண்டு ப்ரீமியம் தொகை 2 ஆயிரத்து 94 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1000 முதல் 1500 சிசி வரை வாகனங்களுக்கு 195 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 416 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்களுக்கு இன்சூரன்ஸ் உயர்வு என்பது கூடுதல் சுமை என வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்