அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி உற்சவம்..ஆண்டாளாக அவதரித்த அம்மன்..விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரத்தில் கையில் கிளியுடன் காட்சியளித்தார். மேலும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்