நாங்குநேரி சம்பவம்: அண்ணண் தங்கையின் தற்போதைய நிலை என்ன?பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி சொன்ன தகவல்

x

பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனையில் சந்தித்த பட்டியலின ஆணைய உறுப்பினர். பாதிக்கப்பட்ட மாணவர், அவரின் தங்கையை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி கிராம மக்களிடம் நேரில் விசாரணை. நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரை சந்தித்த பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்